Saturday, May 4, 2024

மனித உரிமை அமைப்பின் மாவட்ட தலைவருடன் SDPI கட்சியினர் சந்திப்பு

Share post:

Date:

- Advertisement -

தேசிய மனித உரிமை கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பின் தஞ்சை மாவட்ட தலைவராக புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட SRK.அசன் முகைதீனை SDPI கட்சியினர் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சகோதரர் Y .ஔரங்கசீஃப்  மற்றும் புதுப்பட்டிணம் SDPI கட்சி  கிளையின் தலைவர்
S.ரபிக்கான்,MSD.முகமது சுல்தான் செயலாளர்,
S.முத்து மரைக்கான் பொருளாலர்
ந,சேக்தாவூது இணை செயலாளர்
M.சேட் செயற்குழு உறுப்பினர் மற்றும் கிளை நிர்வாகிகள் பங்கேற்று சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...