Monday, December 1, 2025

மல்லிப்பட்டிணம் துறைமுகத்திற்குள் அனுமதியில்லை, மீன்வள உதவி இயக்குனர் சிவக்குமார் அதிரடி உத்தரவு..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் துறைமுகத்திற்குள் மாலை நேரங்களில் நுழைய தடை.

தமிழகம் முழுவதும் கொரோனா அதிகரித்து வருகிறது,அதேப்போல தஞ்சை மாவட்டத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் அதிகமான வெளியாட்கள்,வெளியூர் நபர்கள் துறைமுகத்தில் வந்து செல்கின்றனர்.இதனால் மல்லிப்பட்டிணம் பகுதி மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவியது.துறைமுகத்தை வாயில்களை மாலை நேரங்களில் மூட நண்பர் குழுவினர் ஏற்கனவே மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில் மீன்வள உதவி இயக்குனர் M.சிவக்குமார் முன்னிலையில்  மீன்பிடி துறைமுக மேலாண்மை கூட்டம் நடைப்பெற்றது.அதில் பலதரப்பட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று மாலை 4 மணி முதல் 8 மணி வரை துறைமுகத்திற்குள் வெளியாட்களுக்கு அனுமதியில்லை என்றும்,ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய வாயில் மட்டுமே திறந்திருக்கும் என்று தீர்மானிக்கப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img