Friday, May 17, 2024

அதிரை தன்னார்வலர்கள் குழுவின் சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் முகாம் !(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

அதிரை தன்னார்வலர்கள் குழுவின் சார்பில் இன்று காலை 8 மணியளவில் பேருந்து நிலையத்தில் கபசுர குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது.

அப்போது பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள், வியாபாரிகள், காவல்துறையினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில் அதிராம்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயமோகன், அதிரை தன்னார்வலர்கள் குழுவின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...