Sunday, May 19, 2024

மல்லிப்பட்டிணம் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்தடை

Share post:

Date:

- Advertisement -

சேதுபாவாசத்திரம் மற்றும் பேராவூரணி பகுதிகளில் நாளை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி
செயற்பொறியாளர்கமலக் கண்ணன்
கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்:

நாளை (18.07.2020) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேதுபாவாசத்திரம் மற்றும்
பேராவூரணி துணை மின் நிலைய பகுதிகளான நாடியம், கள்ளம்பட்டி, மருங்கப்பள்ளம்,குருவிக்கரம்பை
செருபாலக்காடு,கழனிவாசல், கொரட்டூர், துறையூர், மரக்காவலசை,உடையநாடு,ஊமத்தநாடு,ராவுத்தன்வயல்,சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம்,பெருமகளூர், பேராவூரணி நகர், காலகம், பைங்கால்,
திருச்சிற்றம்பலம், குறிச்சி,
வாட்டாத்திகொல்லை,ஆவணம், பட்டத்தூரணி, பின்னவாசல், மணக்காடு
மற்றும் அதனை சுற்றியுள்ள
கிராம பகுதிகளில்
மின்விநியோகம் இருக்காது
என அவர் அந்த செய்தி
குறிப்பில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...