Saturday, September 13, 2025

தஞ்சை மாவட்ட மீனவர்களையும், மீன்பிடி தொழிலையும் பாதுகாக்கக் கோரி மல்லிப்பட்டினத்தில் மாவட்டம் தழுவிய ஆர்ப்பாட்டம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் மீனவர்களையும், மீன்பிடி தொழிலையும் பாதுகாக்கக் கோரி AITUC மீனவர் சங்கம் சார்பில் மாவட்டம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று மல்லிப்பட்டினம் மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகம் அருகே நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மீன் இனத்தையும், மீனவர்களையும் பாதுகாக்க பாக்ஜலசந்தியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அறிவலையை பயன்படுத்த தடை செய்ய வேண்டும் எனவும், நாளொரு பொழுதும் அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலையை மனதில் கொண்டு நாட்டுப் படகிற்கு மானிய விலையில் டீசல் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளவது என்பன கோரிக்கைகைளை மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 30 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img