Tuesday, May 14, 2024

தஞ்சை மாவட்ட மீனவர்களையும், மீன்பிடி தொழிலையும் பாதுகாக்கக் கோரி மல்லிப்பட்டினத்தில் மாவட்டம் தழுவிய ஆர்ப்பாட்டம்!!

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் மீனவர்களையும், மீன்பிடி தொழிலையும் பாதுகாக்கக் கோரி AITUC மீனவர் சங்கம் சார்பில் மாவட்டம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று மல்லிப்பட்டினம் மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகம் அருகே நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மீன் இனத்தையும், மீனவர்களையும் பாதுகாக்க பாக்ஜலசந்தியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அறிவலையை பயன்படுத்த தடை செய்ய வேண்டும் எனவும், நாளொரு பொழுதும் அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலையை மனதில் கொண்டு நாட்டுப் படகிற்கு மானிய விலையில் டீசல் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளவது என்பன கோரிக்கைகைளை மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 30 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...