Saturday, May 4, 2024

கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் லீக் தலைவர் பூரண நலம் பெற வேண்டும் – அதிரையில் சிறப்பு பிரார்த்தனை!

Share post:

Date:

- Advertisement -

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் உடல்நலம் குன்றிய நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்ததை உறுதி செய்தனர்.

இதனை அடுத்து விரைவில் குணமடைந்து சமூதாய பணி ஆற்றிட வேண்டும் என வாழ்த்தி பல்வேறு கட்சி தலைவர்கள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

அதன்படி நாடெங்கும் முஸ்லீம் லீக் தொண்டர்கள் சிறப்பு பிரார்த்தனைகள் செய்து வருகிறார்கள்.

இன்று அதிராம்பட்டினம் நகர கிளை சார்பாக நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில், நகர முஸ்லீம் லீக் செயலாளர் ஷேக் அப்துல்லாஹ், மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் முனாஃப், மாவட்ட ஊடக அணி செயலாளர் ஷாகுல் ஹமீது, மாவட்ட பிரதி நிதி ஜமால் முஹம்மது உள்ளிட்ட நகர கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இதில் ஆலீம்,ஹாபீழ் முஹம்மது முஹைதீன் கலந்துகொண்டு கண்ணீர் மல்க பிரார்த்தனையில் ஈடுபட்டது வந்திருந்த அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...