Wednesday, May 8, 2024

இலங்கையில் இருந்து கள்ளத்தோனியில் வந்த மூவர் யார்? போலிசார் தீவிர விசாரனை!

Share post:

Date:

- Advertisement -

வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில் இலங்கை திரிகோணமலையில் இருந்து படகு ஒன்று வந்துள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் இலங்கையில் இருந்து கள்ளத்தோனியி;ல் தமிழகம் வனத முகமது அன்சாரி, அவரது மனைவி சல்மா பேகம், 10 வயது மகன் அன்சார் ஆகிய மூவரையும் கைது செய்த காவல்துறையினர் விசாரித்தனர் விசாரனையில், கோடியக்கரை சவுக்கு பிளாட்அருகே தங்களை இலங்கையில் இருந்து தாம் தாங்கள் வந்ததாக தெரிவித்து உள்ளனர்.   

இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் படையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...