Thursday, December 18, 2025

பிகார் வெற்றி திமுக-அதிமுக இடையே மோதல்!

spot_imgspot_imgspot_imgspot_img

பீகாரில் பாஜக வெற்றியடைந்ததை முன்னிட்டு தமிழக பாஜகவின் வானூர் அடுத்த திருச்சிற்றம்பலம் கிளை தொண்டர்கள் பேருந்து நிலையம் அருகே பட்டாசு வெடித்து கொண்டாடினர். அதன் அருகே திமுக சார்பில் தமிழகம் மீட்போம் காணொளி காட்சி கூட்டம் நடந்து கொண்டிருந்தது அப்போது பாஜகவினர் அங்கு பட்டாசு வெடித்தது திமுக தொண்டர்களுக்கு இடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக திமுகவினர் மற்றும் பாஜகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் முற்றி கைகலப்பாக மாறியது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மோதலில் ஈடுபட்ட கூட்டத்தை கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய...

அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில்...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...
spot_imgspot_imgspot_imgspot_img