Friday, May 10, 2024

மல்லிப்பட்டிணத்தில் புதியதாக மீனவர் சங்கம் அமைப்பு

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் புதியதாக விசைப்படகு உரிமையாளர் மற்றும் தொழிலாளர் நலச்சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.

இந்த சங்க தலைவராக ஹபீப் முகமது,செயலாளர் சேக்தாவூத்,பொருளாளர் முகமது மைதீன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.மேலும் செயற்குழு உறுப்பினர்களாக உமர்கத்தாப்,ஹைதர் அலி,ஜமால் முகைதீன்,சாகுல் ஹமீத்,நாகூரான்,முகமது சாலிஹ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...