Friday, March 20, 2026

அதிரை நகர SDPI கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் !

spot_imgspot_imgspot_imgspot_img

இக்கூட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் அதிரை நகர தலைவர் S.அஹமது அஸ்லம் தலைமை வகித்தார். இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் திருச்சி மண்டல செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் Z.முஹம்மது தம்பி அவர்களும் SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் N.முகமது புகாரி அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

மேலும் இந்த கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அதிரை நகர தலைவர் முஹம்மது ஜாவித் அவர்களும் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் அதிரை நகர,கிளை நிர்வாகிகளும் செயல் வீரர்களும் கலந்து கொண்டனர்.

வருகின்ற டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் திருப்பி கொடுக்க வேண்டியும் , மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்க கோரியும் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மாலை 4.30 மணி அளவில் நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டம் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.

இறுதியாக எஸ்டிபிஐ கட்சியின் அதிரை நகர இணைச் செயலாளர் C.அஹமது.MSC அவர்கள் நன்றியுரை கூறினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img