அதிரை அடுத்த தாமரங்கோட்டையில் உள்ள ஏரி ஒன்றிற்கு அப்பகுதியை சேர்ந்த விஜயகுமார் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் மது அருந்த சென்று உள்ளனர். நீண்டநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் அவர்களை உறவினர்கள் தேடியுள்ளனர். அப்போது ஏரியில் விஜயகுமார் உயிரிழந்த நிலையில் மிதப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காணாமல் போன மற்றோருவரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!
அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)
அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...
அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!
நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...





