Monday, December 1, 2025

அதிரை : உள்வாங்கிய கடல் – மீனவர்கள் அச்சம்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் , சேதுபவாசத்திரம் பகுதிகளில் திடீரென கடல் 200 மீட்டர் உள்வாங்கியதால் மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அச்சம் நிலவுகிறது.

கடந்த சில நாட்களாக சூறைக்காற்று வீசி வந்ததால் அதிராம்பட்டினம் , கீழத்தோட்டம் கடலோர வாழ் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

அதிகாலையில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்காக கடலுக்கு செல்லும் வாய்க்காலில் நிறுத்தபட்டிருந்த படகுகளை எடுக்க சென்றனர், அப்போது 6அடி ஆழமுள்ள வாய்க்கால் நீர் வடிந்து படகுகள் தரை தட்டி நின்றதால் மீனவர்கள் பதற்றம் அடைந்தனர்.இதேபோன்ற கடந்து ஆண்டு அரை கிலோ மீட்டர் உள்வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img