Friday, May 17, 2024

அதிரை கடற்கரைத்தெருவில் கபசுர குடிநீர் வழங்கும் முகாம்!(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவும் நிலையில், தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கபசுர குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது. அதிரை கடற்கரைத்தெரு முஹல்லாவாசிகள் சார்பில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு இன்று காலை கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை A. சாகுல் ஹமீது, P. செய்யது முஹம்மது, P. செய்யது புஹாரி, M.B. அஹமது கபீர், ஜனாப். பகுருதீன், M. முஹம்மது இஸ்மாயீல், முஹம்மது இத்ரீஸ், L. முஹம்மது இஸ்மாயீல் மற்றும் தெருவாசிகள் பலரும் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...