Saturday, September 13, 2025

அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அண்ணாதுரை எம்எல்ஏ எச்சரிக்கை!

spot_imgspot_imgspot_imgspot_img

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது. இதனால் இன்று காலை முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அரசு அனுமதித்துள்ளது.

இதனால் காய்கறி, சந்தை உள்ளிட்ட பல இடங்களில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்து கொள்கிறார்கள்.

இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட காய்கனி வியாபாரிகள், கொள்ளை இலாபம் ஈட்டும் நோக்கில் அதிக விலைக்கு காய்கனிகளை விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை தெரிவித்துள்ளதாவது :

சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதிக விலைக்கு அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை பகுதிகளில் காய்கனி விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அவ்வாறு அதிகப்படியாக விற்பனை செய்யும் கடைகள் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனை தன்னார்வலர்கள் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img