Sunday, February 1, 2026

பாப்பாநாடு :இந்து முறைப்படி உடலை அடக்கம் செய்த அதிரை இஸ்லாமியர்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

பாப்பநாடு அருகே கிளாமங்கலத்தில் கொரோனா காரணமாக ஒரு இந்து சகோதரர் இறந்துள்ளார்.

இந்த கிராமமக்கள் யாரும் உடலை பெற முன் வராததால் குடும்பத்தினர் திகைத்து போய் நின்றுள்ளனர்.

இதனையறிந்த அதிராம்பட்டினம் தமுமுகவினர் மாநில செயளாலர் அஹமது ஹாஜா வழிகாட்டல் பிரகாரம் அங்கு சென்ற குழுவினர் இறந்தவரின் உடலை பெற்று இந்து மத சடங்குகளை முன் நின்று நடத்தி கண்ணியமாக அடக்கம் செய்தனர்.

இந்த நிகழ்வு அப்பகுதியில் காட்டு தீ போல பரவியதை அடுத்து அக்கிராம மக்கள் தமுமுக தன்னார்வ குழுவினர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img