Friday, May 3, 2024

அதிரை ரோட்டரி சங்கம் சார்பில் மூக்கு கண்ணாடி வழங்கல் !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெருவை சேர்ந்த புஷ்பலதா என்பவர் பொருளாதார நெருக்கடிக்கிடையில் வாழ்ந்து வருகிறார்.

இவருக்கு கண்ணில் அழுத்தம் நோய் ஏற்பட்டு சிகிச்சை பெற்றிருந்த நிலையில் மூக்கு கண்ணாடிக்கு போதிய வசதியின்றி தவித்து உள்ளார்.

இதனை அறிந்த அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் வழங்கிட அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டன.

இதனை ஏற்ற ரோட்டரி சங்க அதிரை நிர்வாகிகள் அப் பெண்மணியின் மருத்துவ சீட்டை பெற்றுகொண்டு பரிசீலித்து கண்ணாடி வழங்கப்படும் என தெரிவித்தனர்.

அதனடிப்படையில் இன்று மாலை புஷ்பலாதவிற்கு மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட அப்பெண்ணிற்கு கண்ணாடியை வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...