Saturday, May 4, 2024

அதிரையில் படகு கவிழ்ந்து விபத்து! தண்ணீரில் மூழ்கிய ஐவர் பத்திரமாக் மீட்பு !!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்த மீனவர்கள் 5 நபர்கள் ஒரே படகில் இன்று அதிகாலை கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.

அப்போது கடலில் வீசிய பலத்த காற்றினால் படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

இதில் மீன் பிடித்து கொண்டிருந்த ஐவரும் கடலில் கவிழ்ந்தனர். இவர்களின் அலரல் சப்தம் கேட்டு அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த மீனவர்களை மீட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த அதிராம்பட்டினம் தமுமுகவின் அவசர ஊர்தியில் மருத்துவ அணியினர் விரைந்தனர்.

பின்னர் அவர்களை மீட்டு அதிராம்பட்டினம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...

மரண அறிவிப்பு : புதுமனை தெருவை சேர்ந்த A.M. முகம்மது சாலிஹ் அவர்கள்..!!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ அஹமது முஸ்தபா அவர்களின் மகனும்,...

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...