Saturday, December 13, 2025

பட்டுக்கோட்டையில் பரபரப்பு : அவசர ஊர்தியை சாலையில் நிறுத்தி திடீர் போராட்டம் !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகம் முழுவதும் தமுமுக உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் அவசர ஊர்தி சேவையை வழங்கி வருகிறது.

அதன்படி பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெரு மசூதி அருகே வாகன நிறுத்துமிடத்தில் ஆம்புலன்ஸை நிறுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில், பள்ளிவாசலின் புதிய நிர்வாகிகள் ஆம்புலன்ஸ் நிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பலமுறை இருதரப்பும் நடத்திய பேச்சுவார்த்தை தோவ்லியில் முடிந்தது.

இதனால் ஆத்திரமடைந்த தமுமுக நிர்வாகிகள், நடுரோட்டில் ஆம்புலன்சை நிறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நடத்திய அமைதி பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.

இதனால் முக்கிய சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்ததால் பட்டுக்கோட்டையில் பரபரப்பு நிலவியது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...
spot_imgspot_imgspot_imgspot_img