Saturday, December 20, 2025

தஞ்சை மாவட்டத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு தேவை – இரட்டை இலக்கத்தில் இறப்பு விகிதம் அதிகரிப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.

ஆனால் தஞ்சை மாவட்டத்தை பொருத்தமட்டில் இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மாநிலத்தில் சில தளர்வுகளை அரசு அறிவித்திருந்த நிலையில், பொதுமக்களும், வியாபாரிகளும் கட்டுப்பாடுகளை மீறி செயல்படுவதால் இத்தொற்று இன்னும் குறையவில்லை என மருத்துவ வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், அரசு ஒட்டுமொத்தமாக தளர்வுகளை அளிக்க திட்டமிட்டு வருகிறது.

ஆனால் எங்கள் மாவட்டமான தஞ்சை மாவட்டத்தில் மட்டும் நாள்தோறும் கொரோனாவினால் இறப்பு விகிதம் இரட்டை இலக்கத்தை அடைந்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு கொரோனா தாக்கம் குறையும் வரை தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்த அரசு உத்தரவிட வேண்டும் என அந்த சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய...

அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில்...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....

-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்- பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...
spot_imgspot_imgspot_imgspot_img