Tuesday, May 7, 2024

அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொளி: தவறவிட்ட தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்தார் கண்டெடுக்கப்பட்ட நபர் !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் புதுமனை தெருவில் விஷேசம் ஒன்றிற்கு சென்ற பெண்மணி ஒருவர் தாம் அணிந்திருந்த 5 சவரன் தங்க நெக்லசை தவறவிட்டு உள்ளார்.

இதனை அறிந்த குடும்பத்தினர் அந்தபகுதியில் சட்டை போட்டு தேடியும் கிடைக்காததால் அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்கு தகவல் கொடுத்தனர் அதனை அடுத்து தவறவிட்ட தங்க நகையை ஒப்படைக்க வேண்டுகோள் என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டோம்.

இது சமூக ஊடகங்கள் மூலம் காட்டு தீ போல பரவியது இதனை கண்ட பெயர் சொல்ல விரும்பாத அந்த நபர் அதில் குறிப்பிடபட்டு இருந்த மொபைல் எண்ணை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்து தங்க நகையை ஒப்படைத்து உள்ளார்.

இதனை பெற்றுகொண்ட அக் குடும்பத்தினர் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர் இதனை திரும்ப ஒப்படைக்க உதவியை அல்லாஹ்விற்கும் எடுத்து பாதுகாத்த நபருக்கும் குறிப்பாக இச்செய்தியை கொண்டு சென்ற அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...