Saturday, May 4, 2024

மரண அறிவிப்பு : மேலத்தெருவை சேர்ந்த ஜலீல் என்கிற முகம்மது இபுராஹிம் அவர்கள்!

Share post:

Date:

- Advertisement -

மேலத்தெரு தோசர வீட்டைச் சேர்ந்த மர்ஹும் எம்.கே. காதர் நெய்னா அவர்களின் மகனும், மர்ஹும் எம். எஸ். சேக் நஷ்ருதீன் அவர்களின் மருமகனும், எம். கே. முகம்மது மீரா சாகிப் அவர்களின் சகோதரரும் அ. அப்துல் வஹாப் அவர்களின் சகலையும், எம். எஸ். அசரப் அலி, எம்.எஸ் செளகத்தலி அவர்களின் மச்சானும், மர்ஹும் பெரோஸ்கான், காதர்கான், இம்ரான்கான் இவர்களுடைய தகப்பனாருமாகிய ஜலீல் என்கிற முகம்மது இபுராஹிம் அவர்கள் இன்று பகல் இன்று மஃரிப் தொழுகை முடிந்த உடன் பெரிய ஜும்மா பள்ளியில் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...

மரண அறிவிப்பு : ஜுலைஹா அம்மாள் அவர்கள்..!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் கொ.மு.அ. அப்துல் ஹமீது அவர்களின் மகளும்,...

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...