Wednesday, May 1, 2024

Big breaking அதிரை வார்டு மறுவரையரை குளறுபடி! உயர்நீதிமன்றத்தில் வழக்கு!! நாளை விசாரணை!

Share post:

Date:

- Advertisement -

அதிரை நகராட்சி வார்டு மறுவரையரையில் மக்களின் கருத்துக்களுக்கு செவி கொடுக்காமல் உள்ளூர் ஆளுங்கட்சி பிரமுகர்களின் கண் அசைவுக்கு எதுவாக அவசர கதியில் வார்டுகள் பிரிக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் சில வார்டுகளில் மக்கள் தொகையைவிட வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் குளறுபடிகளில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக சமீபத்தில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்நிலையில் அதிரையை சேர்ந்த வழக்கறிஞர் Z.முகம்மது தம்பி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அதிரை நகராட்சி வார்டு மறுவரையரைக்கு எதிராக பொதுநல வழக்கு தொடுத்துள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில், நாளை விசாரணைக்கு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...