Saturday, December 13, 2025

மல்லிப்பட்டினம் SDPI கட்சியினர் PDO யிடம் நேரில் சந்திந்து புகார் மனு..!!!

spot_imgspot_imgspot_imgspot_img

சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் சரபேந்திரராஜன் பட்டிணம் ஊராட்சியில் அனைவருக்கும் இலவச குடிநீர் வழங்கும் திட்டமான ஜல்ஜீவன் இணைப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

அரசு நிர்ணயித்த 1600 ரூபாயை விட கூடுதலாக 1000 ரூபாய் எந்தவித ரசீதும் இல்லாமல் வசூலிக்கப்படுகிறது..மொத்தமாக 2600 வசூலிக்கப்பட்டு
1600 க்கு மட்டுமே ரசீது கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை பயன்படுத்தி மிகப்பெரிய முறைகேடு நடக்கிறது

ஆகவே விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்கும் படி SDPI கட்சி சார்பில் புகார் மனு கொடுக்கபட்டது.

இதற்கு தீர்வு எட்டபடவில்லை என்றால் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளிக்க முடிவெடுக்கபட்டுள்ளதாக எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...
spot_imgspot_imgspot_imgspot_img