Wednesday, December 17, 2025

12 நாடுகளை சேர்ந்த அதிரையர்கள் பேசிக்கொண்டது என்ன?

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையின் மேம்பாடு குறித்து ஆலோசிக்க வெளிநாடுவாழ் அதிரையர்கள் பங்கேற்கும் வகையில் இணையவழி கலந்துரையாடலுக்கு நகர SDPI கட்சி ஏற்பாடு செய்திருந்தது. அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் வகையில் நடந்த இந்த கலந்துரையாடலில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட 12 நாடுகளில் வாழும் அதிரையர்கள் பங்கேற்றனர். இதில் இந்தியாவிலிருந்தும் சிலர் கலந்துக்கொண்டு தங்கள் கேள்விகளை முன்வைத்தார்கள். இந்த கலந்துரையாடலை அதிரை எக்ஸ்பிரஸ் நேரலை செய்தது. இதில் பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு SDPI சார்பில் வழக்கறிஞர் முகம்மது தம்பி பதிலளித்தார். குறிப்பாக SDPI-ன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் அம்சங்கள் குறித்து வெளிநாடுவாழ் அதிரையர்கள் கலந்துரையாடினர். அந்த வீடியோவை கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்து காணலாம்.

அதன் வீடியோவை கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து காணலாம்.

https://fb.watch/baXck80dA0/

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....

-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்- பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...
spot_imgspot_imgspot_imgspot_img