Wednesday, December 17, 2025

அதிரையில் பணம் பட்டுவாடா’வா? உடனே அதிரை எக்ஸ்பிரசுக்கு கால் பண்ணுங்க!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை நகராட்சி தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இனி தான் ஜனநாயகத்திற்கும் பணநாயகத்திற்கும் மல்லுத்தம் நடக்க போகிறது. நகராட்சி இருக்கையில் அமர்ந்துவிட வேண்டும். பின் போட்ட முதலினை வட்டியும் சேர்த்து அப்பாவி மக்களிடம் லஞ்சம் என்ற பெயரில் வரவு வைத்துவிட வேண்டும் என சிலர் அடிவயிற்றில் 500 ரூபாய் தாள்களை கட்டிக்கொண்டு திரிவதாக தகவல்கள் வருகின்றன. இத்தகைய சூழலில் நமது ஊரை ஊழல் பெருச்சாளிகளிடம் இருந்து காத்திட அதிரை எக்ஸ்பிரஸ் களம் கண்டுள்ளது. அதிரையில் எங்கேனும் பணம் பட்டுவாடா செய்யப்படுவதை அறிந்தால் உடனே அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர்களுக்கு கீழ்கண்ட தொலைபேசி எண்களை தொடர்புக்கொண்டு தகவல் அளியுங்கள். தகவல் அளிப்போரின் விபரம் வெளியிடப்படாது.

தொலைப்பேசி: +91 9551070008, +91 9944426360, +91 9500293649

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....

-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்- பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...
spot_imgspot_imgspot_imgspot_img