Saturday, September 13, 2025

Smart Adirai மொபைல் App எப்படி செயல்படும்? 24 மணிநேரத்தில் நடவடிக்கை சாத்தியமா?? (Sponsored)

spot_imgspot_imgspot_imgspot_img

Smart Adirai மொபைல் ஆப் என்பது e-Governance ஆகும். அதாவது இந்த மொபைல் ஆப்-ல் நீங்கள் தெரிவிக்கும் நகராட்சி தொடர்பான புகார்கள் நகராட்சி தலைவர், சம்மந்தப்பட்ட வார்டு உறுப்பினர், நகராட்சி ஆணையர் ஆகியோரின் கவனத்திற்கு உடனடியாக செல்லும். புகாருடன் புகைப்படம், வீடியோக்களை இணைக்கலாம். பின்னர் அந்த புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து Smart Adirai ஆப்-ல் நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்படும்.

உதாரணமாக 7வது வார்டில் குப்பைகள் அகற்றப்படவில்லை என வைத்துக்கொள்வோம். பொதுமக்கள் அது தொடர்பான புகார்களை புகைப்படத்துடன் Smart Adirai ஆப்-ல் எளிதாக பதிவிடலாம். பிறகு அந்த புகாரின் நிலை என்ன என்பதை மக்கள் கண்காணிக்க முடியும். இதனையடுத்து அந்த புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நகராட்சி தரப்பில் இருந்து புகார்தாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

இதனால் நகராட்சி நிர்வாகம் விரைவாக செயல்பட்டு மக்களுக்கு தரமான நேர்மையான சேவையை வழங்க முடியும்.

இந்த Smart Adirai மொபைல் app செயல்பாட்டிற்கு வர வாக்களிப்பீர் வைரம் சின்னத்திற்கு… என்றும் மக்கள் பணியில் SDPI.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img