Friday, May 10, 2024

வைரத்தில் வைராக்கியமாக இருக்கும் அதிரையர்கள்!

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் கஜா புயல் பேரழிவில் மீட்பு பணி, கொரோனா கால ஊரடங்கின்போது அதிரைக்கு பால் கொண்டுவந்தது, நோயாளிகளுக்கு மருந்துகள் வாங்கி கொடுத்தது உள்ளிட்ட சேவைகளால் வைரம் மற்றும் தென்னை மரத்திற்கு வாய்ப்பு பிரகாசமாக இருப்பதை மக்களின் கருத்துக்கள் மூலம் அறிய முடிகிறது. முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலையில் இரட்டை வேடம், அதிரை வார்டு மறுவரையரை குளறுபடி, கேன்சரை உருவாக்கும் காஸ்டிக் சோடா உள்ளிட்ட விவகாரங்களால் சூரியவம்சம் குடும்பத்தினருக்கு வயிற்றில் புளியை கரைத்துள்ளது. காசு பணத்தை வாரி இறைத்தபோதும் அசராத அதிரையர்கள், வைரத்தில் வைராக்கியமாகவும் தென்னை மரத்தில் திடமாகவும் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...