Wednesday, December 17, 2025

முன்னனி ஊடகமொன்றில் அதிரை காங்கிரஸ் பிரமுகர் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகராட்சிக்கான தேர்தல் நாளை. நடைபெற உள்ள நிலையில் வித்தியாசமான வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட 6வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் ஷஃபிக்கா இப்ராஹிம் குறித்து முன்னனி ஊடகம் ஒன்றில் செய்தியாக வெளியானது.

இதுகுறித்து இப்ராஹிம் கூறுகையில், நான் சார்ந்துள்ள வார்டின் பிரச்சனைகள் குறித்து வாக்காளர்கள் வாய்மொழியாக கூறி வந்தனர் இதனை எழுத்து வடிவில் பெற்று தீர்க்க வேண்டும் என யோசித்ததின் அடிப்படையில், மனுக்களாக பெற்று வந்தேன்.

இதனை உரிய இலாக்கா மூலமாக தீர்த்து வைக்க போராட உள்ளதாக தெரிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img