நாளைய தினம் அதிரை நகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் பங்கேற்கும் மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. இதில் காலை 9.30 மணிக்கு நகர மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலும், பிற்பகல் 2.30 மணிக்கு துணை தலைவருக்கான தேர்தலும் நடைபெறுகிறது. இந்நிலையில், திமுக தலைமையக அறிவிப்பு வெளியான பிறகு, அதிருப்தி திமுக கவுன்சிலர்கள் SDPIக்கு ஆதரவு அளிக்க கூடும் என தகவல் உலா வருகிறது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் இதனை ஒருங்கிணைக்கும் நபருக்கு துணை தலைவர் பதவி வழங்கப்படலாம் என தெரிகிறது. ஏற்கனவே சில சுயேச்சைகள் தங்கள் வார்டு வளர்ச்சி பணிகள் குறித்து SDPI கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





