தமிழகத்திலேயே அதிக வருவாய் கிராமங்களை உள்ளடக்கி மிகப்பெரிய தாலுகாவாக பட்டுக்கோட்டை தாலுகா உள்ளது. இதனிடையே அதிரையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகாவை உருவாக்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என சுற்றுவட்டார மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில் அதிரை, புதுபட்டினம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் SDPI சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் பட்டுக்கோட்டை தாலுகாவை பிரித்து அதிரையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி உள்ளது. முன்னதாக நகராட்சி தேர்தல் அறிக்கையில் அதிரை தாலுகா வாக்குறுதியை SDPI தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!
அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)
அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...
அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!
நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...





