Sunday, December 14, 2025

கோடைக்காலத்தில் மின் பிரச்சனை இருக்காது! அதிரை வார்டு கவுன்சிலர்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை 11வது வார்டு கவுன்சிலரான இஸ்மாயில் நாச்சியா  NKS சரீஃப், காளியார் தெருவில் அமைக்கப்படும் மின்மாற்றி பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் இதுகுறித்து அதிரை எக்ஸ்பிரஸ் நிரூபரிடம் பேசிய அவர், வரும் கோடைக்காலத்தில் அதிரை நகரில் மின் தடை ஏற்படுவது தடுக்கப்படும் என்றார். குறிப்பாக காளியார் தெரு, நடுத்தெரு மேல்புறம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய மின்மாற்றி அமைக்கப்படுகிறது. இதன் மூலம் பொதுமக்களுக்கு சீரான மின்சாரம் கிடைக்கும் என கூறினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மல்லிப்பட்டினத்தில் சாலை விபத்து,சம்பவ இடத்திலேயே இருவர் பலி.

மல்லிபட்டினம், டிசம்பர் 14: இன்று மாலை பெட்ரோல் பங்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களும் அதிவேகமாக இரு சக்கர...

அதிராம்பட்டினம்: அரசுப் பணி சாதனையாளர்களுக்கு விருது – வட்டாட்சியர் சிறப்பு!

அதிராம்பட்டினம் அபுல்கலாம் ஆசாத் கோச்சிங்: TNPSC வெற்றியாளர்களுக்கு விருது விழாஅதிராம்பட்டினம், டிச.14: மௌலானா அபுல்கலாம் ஆசாத் கோச்சிங் சென்டர் சார்பில் TNPSC தேர்வுகளில்...

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img