Wednesday, December 17, 2025

அனைத்து வழிபாட்டு தளங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் – MMS தாஹிரா அம்மாள் அப்துல் கறிம்.-

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக கொசுத் தொல்லை அதிகரித்து வருகிறது குறிப்பாக ரமலான் காலம் என்பதால் இரவு வணக்கங்களுக்காக இஸ்லாமியர்கள் அதிகளவில் பள்ளிகளில் கூடுவர்.

இவர்கள் கொசுக்கடியால் பாதித்து விட கூடாது என்பதை கருத்திற்கொண்டு நகர தலைவர், துணைத்தலைவர் ஆலோசனையின் பேரில் அனைத்து வழிப்பாட்டு தளங்களுக்கும் கொசு ஒழிப்பு மருந்துகள் தெளிப்பது எனவும் முதற் கட்டமாக வழிபாட்டு தளங்களை சுற்றியுள்ள புதர்களை அழித்து கிருமி நாசினி தெளிக்க முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை நகராட்சி சென்ற நகரதலைவர் MMS தாஹிரா அம்மாள் அப்துல் கறிம், அதற்கான பணிகளை முடுக்கி விட்டார்.

போர்கால அடிப்படையில் பணிகளை முடித்து கொடுக்க வேண்டும் எனவும் துப்புரவு தொழிலாளர்களை அவர் கேட்டு கொண்டார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img