அதிராம்பட்டினத்தில் சில நாட்களாகவே கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் கூட, அதிகளவில் கொசுக்கள், வீடுகளில் தென்படுகின்றன. பகல் நேரத்தில் கடிக்கும் கொசுவால், டெங்கு காய்ச்சல் பரவும் வாய்ப்புள்ளது. மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொசுக்களை கட்டுப்படுத்த கொசு மருந்து அடித்து கட்டுப்படுத்துமாறு பொதுமக்கள் நகராட்சிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
More like this
அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)
அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...
அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!
நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...
நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில்
முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...