Tuesday, April 30, 2024

அதிரையில் வாட்ஸ்அப் குழுமம் சார்பில் 140 குடும்பங்களுக்கு பொருளுதவி வழங்கல்!

Share post:

Date:

- Advertisement -

அதிரை சகோதரர்கள் வாட்ஸ்அப் குழுமம் என்ற பெயரில் கடந்த 2016 லிருந்து துவங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை பல உதவிகள் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் அதிரையில் இந்த வருட ரமலான் மாதத்தில் சிரமத்தில் இருக்கக்கூடிய 140 ஏழை குடும்பங்களுக்கு ரூ. 500 மதிப்பில் பொருட்கள் வழங்கப்பட்டது. அதிரை சகோதரர்கள் வாட்ஸ்அப் குழுமத்தில் பயணிக்கக்கூடிய நபர்களிடம் இருந்து பொருளாதார உதவிகள் பெறப்பட்டு ஏழைகளுக்கு பொருட்களாக வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...