Friday, May 3, 2024

அதிரை கல்லூரி பட்டமளிப்பு விழாவில் நூற்று கணக்கானோர் பட்டம் பெற்றனர் !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியின் பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் ஒயிட் ஹவுஸ் குழும தொழிலதிபர் முஹ்ம்மது இலியாஸ் கலந்து கொண்டு மானாக்கர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

அப்போது பேசிய அவர் பள்ளி முடிந்து கல்லூரி வாழ்வில் அடியெடுத்து வைத்து இன்று பட்டம் பெற்றுள்ள மாணவர்கள் நாளைய இந்தியாவின் தலைமுறைகள் என்றும் நமது வீட்டிற்கும் நாட்டிற்கும் வீட்டிற்கும் நன்மை பயக்க வேண்டும் என்றார்.

குறிப்பாக நமது சமூதாய மக்கள் கல்வியறிவு பெற்று அனைத்து துறைகளிலும் கோலோச்ச வேண்டும் என கேட்டு கொண்டார்.

நாகப்பட்டிணம் மாவட்ட துணையாட்சியர் கலந்து கொண்டு உரையாற்றுகையில், செல்போனால் சீரழியும் சமுதாயம் குறித்தும், இதனால் ஏற்படும் சமூக பிரச்சனைகள் குறித்தும் உரையாற்றினார்.

முன்னதாக விருந்தினர்களை MKN ட்ரஸ்ட் செயலாளர் மீரா சாகிப் வரவேற்றார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் மாணவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் என நூற்று கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...