Sunday, April 28, 2024

அதிரை துலுக்கா பள்ளிவாசல் நிலத்தில் ₹50லட்சம் மதிப்பில் புதிய கடைகளுக்கு அடிக்கல்!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் துலுக்கா பள்ளிக்கு சொந்தமான வக்பு நிலங்களை சிலர் அக்கிரமிப்பு செய்து வைத்திருக்கிறார்கள்.

சிலர் சட்ட நடவடிக்கைக்கு பின்னர் நிலங்களை பள்ளியின் நிர்வாகம் கையகப்படுத்தி வருகிறார்கள். அதன்படி மீட்கப்பட்ட இடங்களில், கட்டுமானப்பணியை துவக்கி பள்ளியின் வருவாயை உயர்த்த நிர்வாக கமிட்டி திட்டமிட்டு அதற்கான பூர்வாங்க பணியில் இறங்கியுள்ளது.

முதற்கட்டமாக ரூபாய் 50லட்சம்.மதிப்பீட்டில் கடை கட்டுமான பணியை இன்றுகாலை சிறப்பு துஆவுடன் துவக்கி வைக்கபட்டது.

இந்த நிகழ்வில் முத்தவல்லி MS சிகாபுதீன்,செயலாளர் ஜெமீல் ஆலீம், ஷாகுல் ஹமீது, சம்சுல் இஸ்லாம் சங்க செயலாளர் ஹாஜா ஷரிஃப் உள்ளிட்ட அப்பகுதி ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...