Monday, May 20, 2024

பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திற்கு நாளை அடிக்கல்! கள ஆய்வு செய்த எம்.எல்.ஏ!

Share post:

Date:

- Advertisement -

பட்டுக்கோட்டை நகராட்சியில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பட்டுக்கோட்டை மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து சட்டமன்றத்தில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கா.அண்ணாதுரை பேசினார். இதனையடுத்து ரூ.20கோடி மதிப்பீட்டில் பட்டுக்கோட்டையில் புதிய பேருந்துநிலையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்நிலையில் இதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெற உள்ளநிலையில் விழா ஏற்பாட்டு பணிகளை எம்.எல்.ஏ கா.அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது புதிய பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட இருக்கும் வசதிகள் குறித்து கா.அண்ணாதுரையிடம் பொறியாளர்கள் விளக்கினர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அடுத்து என்ன படிக்கலாம்? மாணவ/மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி – கீழத்தெரு நூருல் முகம்மதியா சங்கத்தினர் அசத்தல்.

2024-25ஆம் கல்வியாண்டிற்கான முன்னேற்பாடுகளை கல்வி நிலையங்கள் எடுத்து வருகிறது. சமீபத்தில் +2, SSLCக்காண...

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...