அதிராம்பட்டினம் சங்கத்து கொள்ளை பகுதியைச் சேர்ந்த நடராஜன் ஆசாரி அவரது பட்டப்பெயர் சிவப்பு ஆசாரி வயது 65 வயதுக்கு மேல் இருக்கும் இவர் எட்டு தினங்களுக்கு மேல் வீட்டை விட்டு காணாமல் போய்விட்டார் இவரது மனைவி ராணி இவரது மகன் முருகானந்தம் ஆசாரி தற்சமயம் இவர்கள் சுப்பிரமணியர் கோவில் தெருவில் வசித்து வருகின்றனர் நடராஜன் ஆசாரி காணாமல் போய்விட்டார் என்று அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் இவரை பார்த்தவர்கள் 94 98 10 53 31. என்ற சொல்லிற்கு தகவல் கொடுக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றார்கள்
More like this
அதிரையில் மாதாந்திர மின்தடை அறிவிப்பு!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
வரும் 21/05/2025...
அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம்...
10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால்...
அதிரை அமமுக பிரமுகர் அபுபக்கர் குடும்பத்தாரின் மடல்!
அன்பார்ந்த SDPI,IUML அமைப்புகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் …..
SDPI, IUML,
எங்கள் உறவினர் MB அபுபக்கர் அவர்கள் செய்த /செய்ய தூண்டியவர்கள் ) செயல்கள் மிகவும் மன...