Saturday, May 18, 2024

மரண அறிவிப்பு: மு.மு.சேக் தாவூத் அவர்கள்…!!!

Share post:

Date:

- Advertisement -

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு. மு. முகமது சேக்காதியார் அவர்களின் மகனும், முத்துப்பேட்டை மர்ஹூம் மு. ஜ. முகமது பிச்சை அவர்களின் மருமகனும், மர்ஹூம். மு. மு. அப்துல் ஜபார், மர்ஹூம் மு.மு முஹம்மது புகாரி, மு. மு. சேக் ஜலாலுதீன், மு. மு சாகுல் ஹமீது, மர்ஹூம். மு. மு.
இப்ராம்சா ஆகியோரின் சகோதரரும், ஜபருல்லாகான், அகமது கபீர்.
ஆகியோரின் மச்சானும், ஜாகிர் உசேன்,
அப்துல் காசிம் ஆகியோரின் மாமனாரும், ராஜிக்முகம்மது, நசுருதீன், நிஜாமுதீன், அப்துல் மாலிக் ஆகியோரின் தாய் மாமாவும், அஷ்ரப் அலி, சலீம், ரியாஸ் கான் ஆகியோரின் தகப்பனாருமாகிய மு.மு.சேக் தாவூத் அவர்கள் இன்று(11/09/24) வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை(12/09/23) காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...