Thursday, May 16, 2024

நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியாவின் உலகக் கோப்பை கனவை சிதைத்தது ஆஸ்திரேலியா!

Share post:

Date:

- Advertisement -

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த அக்டோபர் 5 ம் தேதி தொடங்கியது. இந்த தொடர் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சவுத் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், இன்று இறுதி போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

டாஸ் வென்று முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது ஆஸ்திரேலியா.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதவித்தது.

241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் பொறுப்புடன் விளையாடி உலகக்கோப்பையை 6 வது முறையே கைப்பற்றியுள்ளது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...