Friday, May 3, 2024

அதிரை நகராட்சியுடன் எங்களை இணைக்க வேண்டாம் – 5கிராம மக்கள் போர்கொடி !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் நகராட்சியுடன் 5கிராமங்களின் சில பகுதிகளை இணைக்கும் திட்டத்தை கைவிட கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக சம்பந்தப்பட்ட கிராம மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட துண்டு பிரசுரம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் கிராம பஞ்சாயத்துக்களை நகராட்சியுடன் இணைத்தால் உரிமைகள் பறிபோகும் என்றும், 100நாள் வேலை திட்டம்,இலவச மின்சாரம்,வீட்டு வரி உள்ளிட்டவைகள் பாதிக்கப்படும் என்றும், விவசாயிகள் ஆடு மாடு கோழி வளர்ப்பது படிப்படியாக தடைப்படும் எனவும் மத்திய மாநில அரசுகளால் வழங்கப்படும் அந்த சலுகைகள் இனி கிடைக்காது எனவும் அந்த பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மழவேனிற்காடு கிராமத்தை இணைக்க முன்னதாக அக்கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் கூடுதலாக 4 கிராமங்களும் இணைதிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...