Friday, May 10, 2024

தமிழக அரசு நோன்பு கஞ்சிக்கான அரிசியை முன் கூட்டியே வழங்க வேண்டும்.

Share post:

Date:

- Advertisement -

அகில இந்திய ஷரியத் ஐக்கிய கழக ஒருங்கிணைப்பாளர், மொளானா முகம்மது காஷிம் அறிக்கை.

அதிராம்பட்டினம். பிப் 25 இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது.ரமலான் காலங்களில் இஸ்லாமியர்கள் உண்ணா நோன்பிருந்து கடைபிடிக்கும் இத்தருணத்தில், தமிழக அரசு சார்பில்.ஆண்டுதோறும் நோன்பு கஞ்சிக்கான அரிசியை இலவசமாக வழங்கி வருகிறது

கடந்த காலங்களில் நோன்பு க்ஞ்சிக்கான அரிசியை வழங்கியதில் சில குளறுபடிகள் இருந்து வருகிறது.குறிப்பாக உணவு கிடங்கில் இருந்து அரிசியை பள்ளிவாசலின் நிர்வாகமே தனியாக வாகனங்களில், கொண்டுவரும் சூழல் உள்ளது இது பள்ளியின் நிர்வாகத்திற்கு கூடுதல் சுமையாக உள்ளது, அரிசியை இலவசமக வழங்கு அரசே அதனை நேரடியாக விநியோகம் செய்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும்.

.மேலும், நோன்பு காலம் நெருங்கும் நேரத்தில், அரிசியை காலதாமதமின்றி வழங்கிட தமிழக அரசு ஆனை பிறப்பிக்க வேண்டும் என அகில இந்திய ஷரியத் ஐக்கிய கழக ஒருங்கிணைப்பாளர் மொளலவி காஷிம் ரஹ்மானி தமது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.





spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...