Tuesday, September 30, 2025

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த கோர விபத்தில் உயிரிழந்தார்.

இவர் மீது மதுபோதையில் வாகனத்தை மோதியதற்காக அதிராம்பட்டினம் பிள்ளைமார் தெருவை சேர்ந்த பாலகிருஷ்னன் வயது 20 என்பவர் கைது செய்யப்பட்டார்.

நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்ட பாலகிருஷ்ண்னுக்கு 7 நாட்கள் சிறைத்தண்டனை வழங்கினார்.

இதன்பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். 7நாட்களுக்கு பின்னர் காவல்துறை கஸ்டடிக்கு மாற்றப்பட்டு விசாரனைக்கு உட்படுத்துவர் என தெரிய வருகிறது.

காவல்துறையின் இந்த துரித நடவடிக்கையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டியதோடு 18 வயதிற்கு கீழ் வாகனம் இயக்கும் பெற்றோர்கள் மீது கடும் தண்டனையை வழங்கிட வேண்டும் என காவல்துறைக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img