Sunday, February 1, 2026

பயன்பாட்டிற்கு வருகிறது திருச்சி புதிய பன்னாட்டு விமான முனையம்…!!

spot_imgspot_imgspot_imgspot_img

திருச்சி புதிய  பன்னாட்டு விமான நிலையத்தை கடந்த ஜனவரி 2ஆம் தேதியன்று பிரதமர் மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில் பழைய முனையத்தில் இருந்து புதிய முனையத்தை செயல்படுத்த போதிய ஏற்பாடுகளை விமான நிலைய அதிகாரிகள் செய்து வந்தனர்.

முழுவதுமாக செயல் அலுவலகம்,விமானம் புறப்பாடு, தரையிறங்குதல் உள்ளிட்டவைகளுக்கு உண்டான பாதுகாப்பு நடைமுறைகளை விமான நிலைய அதிகாரிகள் செய்து முடித்துள்ளனர்.

அதன்படி 11-06-2024 அன்று காலை 6 மணி முதல் திருச்சி புதிய விமான நிலையம் முழு பயன்பாட்டிற்கு வருகிறது என விமான நிலைய அதிகாரி MMS. ஜஃபர் தெரிவிக்கிறார்.

மேலும், 11-06-2024 அன்று முதல் திருச்சி விமான நிலையம் வாயிலாக புறப்பாடு தரையிறங்குதல் ஆகியவைகள், புதிய முனையத்தில் இருந்தே செயல்படும் என ஜஃபர் தெரிவிக்கிறார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img