ஆளுநர் மாளிகை நோக்கி 17ஆம் தேதி சவப்பெட்டி ஊர்வலம் நடத்தப்படும் என மமக தலைவர் ஜவாஹிருல்லாஹ் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை 142 நாட்கள் கிடப்பில் வைத்திருந்த நிலையில் இக்காலகட்டத்தில் 47 தமிழர்கள் தம் …
Tamilnadu
- அரசியல்
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா காலமானார்!
by புரட்சியாளன்by புரட்சியாளன்ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 46. தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் முக்கியப் பிரமுகருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021 சட்டமன்றத்…
- தமிழ்நாடு அரசுமாநில செய்திகள்
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!
by புரட்சியாளன்by புரட்சியாளன்சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க ஜன.31-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே ஜன.31-ம் தேதிக்கு பிறகு மீண்டும் கால நீட்டிப்பு…
- மாநில செய்திகள்வானிலை நிலவரம்
உருவானது ‘மாண்டஸ்’ புயல்… தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!
by புரட்சியாளன்by புரட்சியாளன்தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த தாழ்வு மண்டலம் ‘மாண்டஸ்’ புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் கனமழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் நாளை புதுச்சேரி, ஸ்ரீஹரிகோட்டா இடையே…
- வானிலை நிலவரம்
தஞ்சை மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழை – ஊர் வாரியாக பதிவான மழை அளவின் விவரம்!
by புரட்சியாளன்by புரட்சியாளன்வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று அதிகாலை நாகப்பட்டினம் கடற்பகுதியில் கரையை கடந்தது. இதனால் தமிழ்நாடு முழுவதும் பரவலாக கடந்த இரு நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களான தஞ்சை,…
- மாநில செய்திகள்
25ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு!
by புரட்சியாளன்by புரட்சியாளன்நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் பல முக்கிய நகரங்களில் கடைவீதிகளில் கடைசி நேரம் வரை பொதுமக்கள் குவிந்து தீபாவளிக்கு தேவையான புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் போன்றவற்றை வாங்கி சென்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகத்தில்…
- மாநில செய்திகள்
சாத்தான்குளம் அரசுப் பள்ளியில் வெடித்த ஹிஜாப் தடை விவகாரம் – கூட்டத்தில் சுமூக முடிவு!
by புரட்சியாளன்by புரட்சியாளன்ராமநாதபுரம் அருகே சாத்தான்குளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவி ‘ஹிஜாப்’ அணிந்து வந்ததற்கு பள்ளி தலைமை ஆசிரியை தடை விதித்ததை தொடர்ந்து, மனைவியின் தாய் இது குறித்து தலைமை ஆசிரியையிடம் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தமிழகத்தில்…
- அரசியல்
ஆ. ராசாவை ஒருமையில் மிரட்டிய கோவை மாவட்ட பாஜக தலைவர் கைது – 15 நாட்கள் சிறை!
by புரட்சியாளன்by புரட்சியாளன்திமுக எம்.பி ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசியதாக கோவையில் பாஜக மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டுள்ளார். உத்தம ராமசாமி கைதைக் கண்டித்து பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பீளமேடு பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட உத்தம…
- சமூகம்
வாட்ஸ் அப் மூலம் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் : அதிரையர்களே உஷார்..! உஷார்..!!
by எழுத்தாளன்by எழுத்தாளன்தமிழகத்தில் நாளுக்கு நாள் ஆன்லைன் மூலம் பணம் பறிக்கும் கும்பல்களின் அட்டூழியம் தொடர்ந்து கொண்டே வரும் நிலையில், நமதூர் அதிரையிலும் இது போன்ற ஆன்லைன் மூலம் பணம் பறிக்கும் செயல் தொடர் கதையாகி வருகிறது. ஒருவரின் முகநூல் அல்லது இன்ஸ்டாகிராம் சமூக…
-
தமிழறிஞரும், பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவால் காலமானார். 77 வயதான இவர், அண்மைக் காலமாக உடல்நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் உடல்நலக் குறைவால் காலமானார். இவர்…