Sunday, February 1, 2026

அதிராம்பட்டினம் மக்களுக்கு நல்ல செய்தி – 6 மாத காலத்திற்குள் அதிரையில் நின்று செல்ல கூடிய நிரந்தர ரயில் வசதி – கருப்பு முருகானந்தம் பேச்சு !

spot_imgspot_imgspot_imgspot_img

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் தேசிய செயலாளர் கருப்பு முருகானந்தம் தொகுதிக்குடட்ட வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

அதன்படி நேற்று, அதிராம்பட்டினம் பகுதிக்கு வருகை தந்த கருப்பு முருகானந்தம் மக்களிடையே பேசினார் அப்போது நான் இத்தொகுதியில் போட்டியிட்டு சொற்ப வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறேன் என்றும், இருந்தாலும் தஞ்சை தொகுதியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்றார்.

அதிராம்பட்டினம் மக்கள் வெகுவாக ரயில் பயணத்தை விரும்ப கூடியவர்கள் என்றும், தற்போது சென்று வர கூடிய அனைத்து ரயில்களிலும் அதிரை மக்களின் பயன்பாடு போதுமானதாக உள்ளதை சுட்டிகாட்டிய அவர், இன்னும் 6 மாத காலத்திற்குள் அதிரையில் நின்று செல்லும் வகையில் நிரந்தர தினசரி ரயிலை பெற்று தர துறை சர்ந்த அமைச்சர்களை சந்திக்க உள்ளதாக கூறினார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img