Saturday, September 13, 2025

அதிராம்பட்டினம் மக்களுக்கு நல்ல செய்தி – 6 மாத காலத்திற்குள் அதிரையில் நின்று செல்ல கூடிய நிரந்தர ரயில் வசதி – கருப்பு முருகானந்தம் பேச்சு !

spot_imgspot_imgspot_imgspot_img

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் தேசிய செயலாளர் கருப்பு முருகானந்தம் தொகுதிக்குடட்ட வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

அதன்படி நேற்று, அதிராம்பட்டினம் பகுதிக்கு வருகை தந்த கருப்பு முருகானந்தம் மக்களிடையே பேசினார் அப்போது நான் இத்தொகுதியில் போட்டியிட்டு சொற்ப வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறேன் என்றும், இருந்தாலும் தஞ்சை தொகுதியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்றார்.

அதிராம்பட்டினம் மக்கள் வெகுவாக ரயில் பயணத்தை விரும்ப கூடியவர்கள் என்றும், தற்போது சென்று வர கூடிய அனைத்து ரயில்களிலும் அதிரை மக்களின் பயன்பாடு போதுமானதாக உள்ளதை சுட்டிகாட்டிய அவர், இன்னும் 6 மாத காலத்திற்குள் அதிரையில் நின்று செல்லும் வகையில் நிரந்தர தினசரி ரயிலை பெற்று தர துறை சர்ந்த அமைச்சர்களை சந்திக்க உள்ளதாக கூறினார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img