Saturday, September 13, 2025

காணாமல் போன யூசுஃப் கிடைத்துவிட்டார்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவைச் சேர்ந்த இபுராமுசா அவர்களின் மகன் யூசுஃப்(வயது 48) நேற்று 11/09/24 புதன்கிழமை இரவு முதல் காணாமல் போயிருந்தார்.

இதுகுறித்து சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், காவல்துறை உதவியுடனும் யூசுஃபின் உறவினர்கள் அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் காணாமல் போன யூசுஃப், இன்று அதிரையை அடுத்த முத்துப்பேட்டையில் இரவு 7 மணியளவில் கிடைத்துவிட்டார்.

ஆகையால் யூசுஃப் காணவில்லை என்ற செய்தியை இனிமேல் யாரும் பகிர வேண்டாம் என அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் மாதாந்திர மின்தடை அறிவிப்பு!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 21/05/2025...

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம்...

10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால்...

அதிரை அமமுக பிரமுகர் அபுபக்கர் குடும்பத்தாரின் மடல்!

அன்பார்ந்த SDPI,IUML அமைப்புகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் ….. SDPI, IUML, எங்கள் உறவினர் MB அபுபக்கர் அவர்கள் செய்த /செய்ய தூண்டியவர்கள் ) செயல்கள் மிகவும் மன...
spot_imgspot_imgspot_imgspot_img