தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்த ராஜாமடம் ஊராட்சி கீழத்தோட்டத்தை சேர்ந்த மீனவர் அரவிந்த், கடந்த வாரம் மீன்பிடிக்கும் போது கடலில் விழுந்து உயிரிழந்தார். அவரது குடுபத்தினரை தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான கா.அண்ணாதுரை அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார். அப்போது மாவட்ட துணை செயலாளர் ரமேஷ், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் முருகன், அதிராம்பட்டினம் மேற்கு நகர பொறுப்பாளர் அஸ்லம் ஆகியோர் உடனிருந்தனர்.
More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!
அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)
அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...
அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!
நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...





