Monday, December 1, 2025

நாய்களை கட்டுப்படுத்துங்க, அதிரை நகராட்சி அதிகாரியிடம் SDPI மனு !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் தெரு நாய்களால் பொதுமக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

கூட்டம் கூட்டமாக நகரில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பள்ளி செல்லும் சின்னஞ்சிறு பிள்ளைகள் அச்சத்துடனேயே கடக்க நேரிடுகிறது.

பன்னாட்டு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் நாய்கள் வதை கூடாதென்ற காரணத்தை காட்டி அதிகாரிகள் தட்டி கழிப்பது ஏற்புடையது அல்ல.

மேலும் அதிராம்பட்டினம் நகராட்சி எல்லைக்குள், அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தும் நாய்களை பிடித்து விட்டு செல்வதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதிராம்பட்டினம் SDPI கட்சி நகர நிர்வாகம் சார்பில் நகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது, அதில் அதிகரித்து வரும் நாய்களால் வாகன ஓட்டிகள், மற்றும் பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுவதாக அதில் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே அதிகாரிகள் போர்கால அடிப்படையில் நகரில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து ப்ளு கிராஸ் எனும் அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img