Saturday, September 13, 2025

அதிரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் இன்றும் நாளையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அந்த வகையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலும் வாக்காளர் அட்டை சிறப்பு முகாம் இன்று சனிக்கிழமை காலை முதலே நடைபெற்று வருகிறது. இம்முகாமில் 18 வயதை பூர்த்தி அடைந்தவர்கள் புதிதாக தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துகொள்ளலாம், மேலும் வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே பெயர் உள்ளவர்கள் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், இறந்தவர்கள் பெயர் நீக்கம் உள்ளிட்ட திருத்தங்களும் செய்துகொள்ளலாம்.

இம்முகாம் அதிராம்பட்டினத்தில் வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட்ட அனைத்து பள்ளிகளிலும் இன்றும், நாளையும்(சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இம்முகாமை வாக்காளர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

oplus_1056
spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img